×

ஆகஸ்ட் 30 மற்றும் 31-ம் தேதிகளில் புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: ஆகஸ்ட் 30 மற்றும் 31-ம் தேதிகளில் புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 30-ம் தேதி காலை 10 மணி முதல் 31-ம் தேதி காலை 10 மணிவரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. மாதவரம், மணலி, திருவெற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம் பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழலில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

The post ஆகஸ்ட் 30 மற்றும் 31-ம் தேதிகளில் புழல் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : worm ,purification ,Drinking Water Board ,Chennai ,cyst ,Purification Station ,Water Board ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...